மாமியாரை கொலை செய்து தப்பிச் சென்ற மருமகன்
மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வாகனேரி பிரதேசத்தில் தனது மாமியாரை அடித்து கொலை செய்து விட்டு ஒருவர் தப்பி சென்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்று (23) இரவு 9 மணியளவில் இந்த...
கச்சத்தீவு திருவிழாவை புறக்கணித்த இந்தியர்கள்
இலங்கையர்கள் மாத்திரமன்றி இந்திய பக்தர்களும் இணைந்து வருடம்தோறும் வெகு விமர்சையாக இடம்பெறும் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா நேற்று (23) கொடியேற்றத்துடன் ஆரம்பமானதுநேற்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழாவில் சிலுவைப்...
நுணாவில் பகுதியில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு
சாவகச்சேரி - நுணாவில் பகுதியில் நேற்றைய தினம் 29 வயதான இளைஞரொருவர் தூக்கிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.அவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் தமது முதற்கட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளனர்.உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் சாவகச்சேரி...
யாழ் . தேர்த் திருவிழாவில் நகை திருடிய இரு பெண்கள் கைது
யாழ்ப்பாணம் – கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழாவில் நகைத் திருட்டில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழா இன்று (23) காலை இடம்...
பேருந்திலிருந்து தவறி விழுந்து ஒருவர் மரணம்
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் பேருந்தின் மிதி பலகையில் இருந்து இறங்க முற்பட்ட ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்பாக இன்று காலை குறித்த விபத்து இடம்பெற்றது.உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா...
Popular