யாழில் 20 லீற்றர் கசிப்புடன் பெண் கைது
யாழ்ப்பாணத்தில் 20 லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள செல்வபுரம் பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்...
அழுகிய நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு
வவுனியா ஓமந்தை நாவற்குளம் பகுதியில் அமைந்துள்ள நீர் நிலையில் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் இன்று மீட்க்கப்பட்டது.கைவிடப்பட்ட கற்குவாரியாக காணப்பட்ட அந்த பகுதியில் சடலம் ஒன்று கிடக்கின்றமை தொடர்பாக ஓமந்தை பொலிஸாருக்கு தகவல்...
யாழில் மீனவர்கள் போராட்டம்
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி யாழில் மீனவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.வட மாகாண கடற்தொழிலாளர் இணையம் மற்றும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் இலங்கை...
மடுவில் தேக்கு மரங்களை வெட்டி சென்ற மர்ம நபர்கள்
மன்னார் - மடுவில் வீதியோரம் இருந்த வளர்ந்த தேக்கு மரங்களை மர்ம நபர்கள் வெட்டி குற்றிகளாக ஏற்றிச் சென்றுள்ளனர்.நேற்றைய தினம் (3) நள்ளிரவு மடு தேவாலயம் - மடு ரோட் சந்தி வீதிக்கு...
பலாலியில் 59 ஏக்கர் காணியை விடுவிக்க இராணுவம் இணக்கம்
யாழ்ப்பாணம் - பலாலி கிழக்கு பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள 59 ஏக்கர் காணியை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.யாழ்.மாவட்ட செயலகத்தில் காணி தொடர்பிலான நடமாடும் சேவையின் போது, இராணுவ உயர் அதிகாரிகள்...
Popular