யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகம் ஒன்றுக்கு, நீதிமன்றம் 73 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளதுடன், உணவகத்திற்கு சீல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.
சண்டிலிப்பாய் பகுதியில் பொது சுகாதார பரிசோதகர் தலைமையில்...
வெடுக்குநாறி ஆலய பூசகர் உட்பட இருவரை வவுனியா நீதவான் நீதமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சிவராத்திரி பூஜைக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்த வவுனியா வெடுக்குநாறி...
மட்டக்களப்பு - வாகரை பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் உள்ள வீடு ஒன்றில் குப்பைக்குள் இருந்து குண்டு ஒன்று வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (07) பகல் 12 தணிக்கு இடம்பெற்றுள்ளதாக வாகரை...
யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்பாக வேகக் கட்டுப்பாட்டை இழந்த லொறி அங்கிருந்த கட்டித்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
பருத்தித்துறை வீதியூடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த லொறி இன்று (07) காலை நல்லூர் ஆலயத்துக்கு...
யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு நேற்றைய தினம் விஜயம் செய்தார்.
இதன்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜாவை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.
அதன் போது,...