வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த...
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகிய இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 23 வயதான தவச்செல்வம் பவிதரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.
தனது மனைவியுடன் காரைநகருக்கு சென்று வீடு திரும்பும்போதே அவர்...
யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு பகுதியில் கடந்த 33 வருட காலமாக இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த சுமார் 67 ஏக்கர் காணி நேற்றைய தினம் காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்கப்பட்டது.
அவற்றுள் காங்கேசன்துறை...
யாழ்ப்பாணம் - சரசாலை பகுதியில் 4.5 லீற்றர் கசிப்புடன் 15 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், சிறுவனை கைது செய்து சோதனையிட்ட போது, அவரிடமிருந்து...
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான கிளிநொச்சி அலுவலகத்தினை சனிக்கிழமையன்று திறந்து உல்லாசத்தில் ஈடுபட்ட உத்தியோகத்தரும் பெண்ணொருவரும் பொலிஸ் விசாரணையின் பின் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அலுவலகத்தின் குளியளறை பாவிக்கப்பட்ட நிலையில்...