Sunday, July 13, 2025
31 C
Colombo

வடக்கு

விடுவிக்கப்பட்ட காணிகளில் திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பு

யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு பிரதேசங்களில் அண்மையில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் திருடர்கள் புகுந்து பெறுமதியான மரங்களை வெட்டி எடுத்து செல்வதுடன், வீட்டில் காணப்படும் பெறுமதியான பொருட்களையும் களவாடி செல்வதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.கடந்த 33 வருட...

இளைஞன் படுகொலை: கைதானவர்களை தடுத்து விசாரிக்க அனுமதி

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் வாள்வெட்டில் இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐவரை பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று...

இளைஞன் படுகொலை: கடத்த பயன்படுத்தப்பட்ட கார் மீட்பு

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்று 4 சந்தேகநபர்கள் பொலிஸாரால் கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில் தம்பதியை கடத்தி செல்ல பயன்படுத்திய கார் அராலி மேற்கு நொச்சிக்காட்டு பிள்ளையார் கோவிலுக்கு...

வட்டுக்கோட்டை இளைஞனின் மரணம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

வட்டுக்கோட்டை இளைஞன் சித்திரவதைக்கு உற்படுத்தியே படுகொலை செய்யப்பட்டுள்ளதாக என உடற்கூற்று பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.காரைநகர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் தனது மனைவியுடன் சென்று விட்டு, வீடு திரும்பி கொண்டிருந்த கணவன் மற்றும் மனைவியை...

கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி

கிளிநொச்சி - பொன்னகர் பகுதியில் நேற்று (12) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மோட்டார் சைக்கிளுடன் டிப்பர் வாகனம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விபத்தில் மோட்டார்...

Popular

Latest in News