Tuesday, July 15, 2025
28.4 C
Colombo

வடக்கு

யாழில் கொவிட் மரணம்

யாழ். மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொரோனோ தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸ் நாட்டில் இருந்து ஆயுர்வேத சிகிச்சைக்காக வந்த 62 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண் வட்டுக்கோட்டை அராலியில்...

பனை மரத்தில் ஏறியவர் தவறி வீழ்ந்து மரணம்

வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு நுங்கு வெட்ட பனை மரத்தில் ஏறி தவறி வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் கைதடி பகுதியில் இடம்பெற்றுள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு நுங்கு வெட்டிக்கொடுக்க பனை மரத்தில் ஏறிய...

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி திடீர் மரணம்

யாழ். சுன்னாகம் பகுதியில் காய்ச்சல் காரணமாக 16 வயதுடைய மாணவி ஒருவர் 08 ஆம் திகதி இரவு உயிரிழந்துள்ளார். கடந்த 7ஆம் திகதி இடையிடையே காய்ச்சல் ஏற்பட்டதால் நேற்றுமுன்தினம் காலை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில்...

வவுனியாவில் 9 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

வவுனியா விசேட குற்றப்புலனாய்வு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பெருமளவு பணம் மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டனர். குறித்த நபர்கள் நேற்று கார் ஒன்றில் போதைப்பொருளை கடத்திச்செல்ல முயன்ற போது,...

மாடுகளை கடத்திய பொலிஸ் அதிகாரி உட்பட மூவர் கைது

யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூவர் இன்று காலை சட்டவிரோதமாக 8 மாடுகளைக் கடத்தி செல்லும் போது யாழ்ப்பாண பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட...

Popular

Latest in News