நாட்டை அனுபவமற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம் என்றும் ஜனாதிபதி ரணில் போன்ற அனுபவமுள்ள ஒருவரிடம் இந்த நாட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் தாம் மக்களிடம் கேட்டுக் கொள்வதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
மேற்கு...
பாகிஸ்தானின் பலுகிஸ்தான் பகுதியில் துப்பாக்கி ஏந்திய கும்பலால் 23 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துப்பாக்கி ஏந்திய நபர்கள் பஞ்சாபிற்குச் செல்லும் வாகனங்களைச் சோதனையிட்டபோது, அதில் பஞ்சாபைச் சேர்ந்தவர்களை அடையாளம்...
அவுஸ்திரேலியாவில் இன்று (26) முதல் 'துண்டிக்கும் உரிமை' சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டம் மூலம் பணியாளர்கள் பணி நேரம் முடிந்ததும் வேலை தொடர்பான குறுஞ்செய்திகள், தொலைபேசி அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்களை புறக்கணிக்கவும் பதிலளிக்காமல்...
ஆபிரிக்காவில் இருந்து கடந்த வாரம் தாய்லாந்திற்கு வந்த ஐரோப்பியர் ஒருவரிடம் குரங்கம்மை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவர் தற்போது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
தாய்லாந்தில் 2022 ஆம் ஆண்டு தொடக்கம் சுமார் 800 குரங்கம்மை தொற்றுச் சம்பங்கள் பதிவாகியுள்ளபோதும்...
தென்னாப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் உலகின் இரண்டாவது பெரிய வைரம் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தலைநகா் ஜபுரோனுக்கு 500 கி.மீ. வடக்கே, கரோவி பகுதியுள்ள சுரங்கத்தில் தனியாருக்குச்...