Friday, September 20, 2024
29 C
Colombo

உலகம்

குரங்கு காய்ச்சலால் 548 பேர் பலி

கொங்கோ குடியரசில் குரங்கு காய்ச்சலால் பலியானோர் எண்ணிக்கை 548 ஆக உயர்ந்துள்ளது. குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 15,664 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜப்பானில் நிலநடுக்கம்

ஜப்பானின் இபராக்கி பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நில அதிர்வினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து எந்தத்...

குரங்கு காய்ச்சல் காரணமாக உலகளவில் அவசர நிலை அறிவிப்பு

உலக சுகாதார நிறுவனம் தொற்றுநோய் நிலைமை தொடர்பாக அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. தற்போது ஆபிரிக்காவின் சில பகுதிகளில் பரவி வரும் குரங்கு காய்ச்சல் காரணமாக இந்த அவசர நிலை பிரகடனப்படுத்தியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம்...

மியன்மாரில் சிக்கியிருந்த மேலும் 20 இலங்கையர்கள் மீட்பு

மியன்மாரின் சைபர் க்ரைம் வலயத்தில் சிக்கியிருந்த மேலும் 20 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர். குறித்த இலங்கையர்கள் தற்போது தாய்லாந்தின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பாதுகாப்பில் இருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை மியன்மாரின் சைபர் க்ரைம் வலயத்தில்...

தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கப்பட்டார்

தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் அரசியலமைப்பை மீறியதாக நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஒருவரை அமைச்சரவை உறுப்பினராக நியமித்ததன் மூலம் நெறிமுறைகளை மீறியதன் அடிப்படையில் இப்பதவி நீக்க உத்தரவு...

Popular

Latest in News