லெபனானின் தெற்கு பகுதியிலுள்ள அனைத்து இலங்கையர்களும் தமது தகவல்களை உடனடியாக வழங்குமாறு லெபனானிலுள்ள இலங்கை தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
தகவல்களை வழங்குவதற்காக லெபனானிலுள்ள இலங்கை தூதரகம் வாட்ஸ்அப் இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரியை அறிவித்துள்ளது.
வாட்ஸ் இலக்கங்கள்...
இந்தியாவில் திருமண சமத்துவம் கோரி தொடரப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக்க இந்திய உச்ச நீதிமன்றம் இன்றைய தீர்ப்பில் மறுத்துவிட்டது.
அத்துடன், தன் பாலினத்தவர் உரிமைகளை...
ஹமாஸ் குழுவினரால் சுமார் 150 இஸ்ரேலியர்கள் மற்றும் இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களும் பணயக் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கைதுசெய்யப்பட்ட அனைவரினதும் விபரங்களையும் வழங்குமாறு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஹமாஸிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தநிலையில்,...
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நாளை இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹமாஸ் போராளிகளுக்கு எதிரான போர்த் திட்டங்களைத் தெரிவிப்பதே பைடனின் திடீர் விஜயத்தின் நோக்கம் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹமாஸ் தாக்குதலில்...
ஹமாஸ் உடனான போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்த செய்திகளை இஸ்ரேல் நிராகரித்துள்ளது.
இந்த அறிவிப்பை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளதாக CNN, ALJAZEERA மற்றும் REUTERS செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, காஸா பகுதியில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம்...