பாகிஸ்தான் பாராளுமன்றில் எலிகளைப் பிடிக்க 1.2 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
பாகிஸ்தான் பாராளுமன்ற வளாகத்தில் எலிகளின் தொல்லையால் அதிகாரிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2008 ஆம் ஆண்டுக்கான சந்திப்புப் பதிவுகளைப் பார்க்குமாறு உத்தியோகபூர்வ குழு கேட்டதை அடுத்து, அதனுடன் தொடர்புடைய...
இந்திய பிரதமர் இன்று போலந்துக்கு
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று (21) போலந்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.
2024 ஆம் ஆண்டில் புது டில்லி மற்றும் வார்சா இடையே இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டு 70 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும்...
இத்தாலியில் சொகுசு கப்பல் விபத்து: ஒருவர் பலி
இத்தாலியின் சிசிலி தீவுகளுக்கு அருகே சொகுசு படகு ஒன்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காணாமல் போயுள்ளனர்.
பிரித்தானியக் கொடியுடன் பயணித்த 56 மீற்றர் நீளமான கப்பலில் 22...
இந்தியாவில் இரண்டு நிலநடுக்கங்கள்
இந்தியாவின் ஜம்மு காஷ்மீரின் பெரமுல்லட் பகுதியில் இன்று (20) காலை இரண்டு நில அதிர்வுகள் உணரப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, ரிக்டர் அளவுகோலில் 4.9 மற்றும் 4.8 என்ற அளவில் இரண்டு...
பங்களாதேஷில் பாடசாலைகள் – பல்கலைக்கழகங்களை மீள திறக்க தீர்மானம்
பங்களாதேஷில் மூடப்பட்ட பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வேலை ஒதுக்கீட்டு முறையை சீர்திருத்தக் கோரி நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் மோதல்கள் காரணமாக கடந்த மாதம் 17 ஆம் திகதி முதல்...