Saturday, March 15, 2025
32 C
Colombo

உலகம்

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 255 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இதுவரை சேதவிபரங்கள் வெளியிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்தியாவில் சில...

ஜப்பானில் அரிசிக்கு தட்டுப்பாடு

ஜப்பானில் பிரதான உணவுகளில் ஒன்றான அரிசிக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. டோக்கியோவில் உள்ள பல்பொருள் அங்காடியில், 'இந்த கோடையில் வழக்கமான அரிசியின் பாதி அளவை மட்டுமே கொள்முதல் செய்ய முடியும்...

காதலனுடன் வாழ்வதற்காக 3 வயது மகளை கொன்ற தாய்

திருமணத்திற்கு அப்பாலான உறவு காரணமாக தாயொருவர் தனது மூன்று வயது மகளை கொன்ற சம்பவம் இந்தியாவின் பீகாரில் பதிவாகியுள்ளது. காஜல் குமாரி என்ற 25 வயதுடைய பெண்ணே இந்த கொலையை செய்துள்ளாக இந்திய ஊடகங்கள்...

டெலிகிராம் செயலியின் நிறுவனர் கைது

டெலிகிராம் செயலியின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ், பிரான்ஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றச் செயல்கள் செயலியின் ஊடாக நடைபெறுவதை தடையின்றி அனுமதிப்பதாக பதிவான வழக்கில் பாவெல் துரோவ், பிரான்ஸ் பொலிஸாரால்...

கிளிமஞ்சாரோ சிகரத்தை தொட்டு சாதனை படைத்த 5 வயது சிறுவன்

ஆசியாவிலேயே குறைந்த வயதில் கிளிமஞ்சாரோ சிகரத்தைத் தொட்டவர் என்ற சாதனையைப் பஞ்சாபைச் சேர்ந்த 5 வயதான டெக்பீர் சிங் படைத்துள்ளார். தான்சானியாவில் 19,340 அடி உயரத்தில் அமைந்துள்ள கிளிமஞ்சாரோ ஆப்பிரிக்காவின் மிக உயரமான சிகரம்...

Popular

Latest in News