பிரேசிலின் அக்ரே மாநிலத்தில் விமானம் விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர்.
உள்நாட்டு விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் ஒற்றை எஞ்சின் விமானமொன்று இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தின்போது விமானத்தில் ஒரு சிறு குழந்தையும் இருந்துள்ளதுடன், இறந்தவர்கள் இன்னும்...
இந்தியா - ஆந்திர மாநிலம் - விசாகப்பட்டிணத்தில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 29 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள்...
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 50 பணயக்கைதிகள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் போராளிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வரும் வேளையிலேயே ஹமாஸ் அமைப்பு இவ்வாறு தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால்...
8 இந்தியர்களுக்கு கட்டார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
குறித்த 8 பேரும் முன்னாள் கடற்படை அதிகாரிகள் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கட்டாரில் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்த இவர்கள் கடந்த வருடம் உளவு...
ஹமாஸ் உளவுப்பிரிவின் துணைத் தலைவர் ஷாதி பாரூத் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டார்.
காஸா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.
ஷாதி பாரூத் ஹமாஸ் அமைப்பின் பல பட்டாலியன்களுக்கு தலைமை தாங்கியுள்ளதுடன்,...