சிலி நாட்டின் தெற்கு நகரமான கொரோனலில் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
லாஃபிங் கேஸ் எனப்படும் நைட்ரஸ் ஒக்சைட் வாயுவை பிரித்தானிய அரசாங்கம் தடை செய்துள்ளது.
குறித்த வாயுவினால் பிரித்தானியாவில் அதிகப்படியான சமூக விரோத செயற்பாடுகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேநேரம் நைட்ரஸ் ஒக்சைட் நரம்பு மண்டலத்தை சேதப்படுத்தும் ஆற்றல்...
இந்தோனேசியாவின் பண்டா கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அது தொடர்பில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவில் ராஜஸ்தானில் 70-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சாரதியால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹரித்வாரில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கிச் சென்று...
அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் என்டனி ப்ளிங்கன் தற்போது துருக்கிக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் துருக்கிக்கு சென்றுள்ளார்.