இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நேற்று முடிவடைய இருந்த போர் நிறுத்தத்தை மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்க இரு தரப்பும் முடிவு செய்துள்ளன.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான 04 நாள் யுத்த நிறுத்தம் கட்டாரின்...
இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 39 பாலஸ்தீனியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஹமாஸ் அமைப்பினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 17 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில், இஸ்ரேல் இவ்வாறு விடுவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
விடுவிக்கப்பட்டவர்களில் சிறுவர்களும் அடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.
ஹமாஸ் பணயக் கைதிகளாக தடுத்து வைத்துள்ளவர்களில் 13 பேரை இன்றைய தினம் விடுவிக்கவுள்ளதாக கட்டார் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் இணங்கியதன் அடிப்படையில், விடுவிக்கப்படவுள்ள 50 பணயக்கைதிகளில் முதல் கட்டமாக 13 பணயக் கைதிகள் இன்றைய தினம்...
நயகரா நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள அமெரிக்க-கனடா எல்லைக்கு அருகே வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த வெடிப்பு காருக்குள் இடம்பெற்றுள்ளதுடன், அதிலிருந்த இருவரே இவ்வாறு உயிரிழந்தனர்.
இதன் காரணமாக...
தென் பசுபிக் பகுதியில் ரிச்டர் அளவில் 7 சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் வனுவாட்டு பகுதியில் உணரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பூமியின் மேற்பரப்பில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம்...