இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் தற்போது நடைமுறையில் உள்ள தற்காலிக போர்நிறுத்தத்தை வெள்ளிக்கிழமை வரை நீடிக்க இரு தரப்பும் இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கத்தார் தலைநகர் தோஹாவில் இன்று (30) இரு தரப்பு...
அமெரிக்க இராணுவத்திற்கு சொந்தமான விமானம் ஜப்பானின் மேற்கு கடல் பகுதியில் இன்று (29) விபத்துக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அந்த விமானத்தில் 08 பேர் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பகுதியில் மீன்பிடி படகுகள் மூலம் சுற்றிவளைத்த...
பிரான்ஸில் பொது இடங்களில் புகைபிடிக்க தடை விதிக்கப்படும் என அந்நாட்டு சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் வருடாந்தம் 75,000 புகையிலை தொடர்பான மரணங்கள் பதிவாகுவதுடன், அதனை தடுக்கும் வகையில் அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக...
உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
சுரங்க விபத்தில் சிக்கியிருந்த தொழிலாளர்களை தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஒருவர் பின் ஒருவராக மீட்டனர்.
சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களை உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங்...
இந்தியாவின் உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் சிக்கிய 41 பணியாளர்கள் சுமார் 17 நாட்கள் போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டு வருகின்றனர்.
இதுவரை 10 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் நலமோடு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தின்...