தாயின் சடலத்துடன் உடலுறவு கொண்ட ஒருவரை இந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
22 வயதுடைய நபர் ஒருவரை இந்தூர் பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபரின் 70 வயதுடைய தாயார் நுரையீரல் கோளாறு காரணமாக அண்மையில்...
இன்று (04) முதல் மூன்று நாட்களை பொது விடுமுறை தினங்களாக அறிவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தற்போது வட தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் சூறாவளி காரணமாக இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக இந்திய...
சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மிச்சாங் புயல் காரணமாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
பலத்த காற்று காரணமாக மரங்கள் சரிந்துள்ளதுடன், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
அத்துடன், பொதுமக்களை வீட்டில் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவிறுத்தப்பட்டுள்ளது.
இந்த...
பெங்களூரில் உள்ள 44 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளுக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் இந்த வெடிகுண்டு மிரட்டலை விடுத்துள்ளார்.
இது குறித்து பாடசாலை நிர்வாகத்தினர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனை தொடர்ந்து விரைந்து சென்ற பொலிஸார்,...
தற்காலிக போர் நிறுத்தத்திற்கு பின்னர் இன்று (01) காசாவில் ஹமாஸுக்கு எதிரான போரை மீண்டும் தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனிய போராளிக் குழு ஏழு நாள் தற்காலிக போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேலிய...