இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 'ஷைர் பாக்' (சிங்கம் தோட்டம்) எனப்படும் உள்ளூர் உயிரியல் பூங்காவில் உள்ள புலிக் கூண்டில் அடையாளம் தெரியாத நபரின் உடல் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இறந்த உடலின் கால்கள்...
யுக்ரேனிய இராணுவத்தில் அதிகாரிகளாக பணியாற்றிய மூன்று இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர்.
துருக்கியின் அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகம்இ பக்முட்டில் நடந்த அதிரடி நடவடிக்கையில் இலங்கை அதிகாரிகள் மூவரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியது.
செவ்வாய்க்கிழமை (05) யுக்ரேன் போர்முனையில் ரஷ்யப்...
அமெரிக்காவின், லொஸ் வேகாஸ் – நெவாடா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று (06) துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரும் உயிரிழந்து விட்டதாக அதிகாரிகள் உறுதிபடுத்தினர்.
துப்பாக்கி பிரயோகத்தை அடுத்து,...
வடகொரிய பிறப்பு விகிதம் குறைந்து வருவதைத் தடுக்க, அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு பெண்களிடம் வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன் வலியுறுத்தியுள்ளார்.
வடகொரியாவின் தலைநகர் பியோங்யாங்கில் நடைபெற்ற 05வது தேசிய தாய்மார்கள் மாநாட்டில்...
வடமேற்கு கடுனா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நைஜீரிய இராணுவத்தின் ஆளில்லா விமானம் ஒன்று தற்செயலாக தாக்குதலை நடத்தியுள்ளது.
சம்பவத்தில் சுமார் 85 பொது மக்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நைஜீரியாவில் பதிவான மிக மோசமான...