தொழிலாளர் உரிமை தொடர்பில் அவுஸ்திரேலியாவில் புதிய சட்டம்
அவுஸ்திரேலியாவில் இன்று (26) முதல் 'துண்டிக்கும் உரிமை' சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டம் மூலம் பணியாளர்கள் பணி நேரம் முடிந்ததும் வேலை தொடர்பான குறுஞ்செய்திகள், தொலைபேசி அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்களை புறக்கணிக்கவும் பதிலளிக்காமல்...
தாய்லாந்தில் குரங்கம்மை தொற்றாளர் ஒருவர் அடையாளம்
ஆபிரிக்காவில் இருந்து கடந்த வாரம் தாய்லாந்திற்கு வந்த ஐரோப்பியர் ஒருவரிடம் குரங்கம்மை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவர் தற்போது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
தாய்லாந்தில் 2022 ஆம் ஆண்டு தொடக்கம் சுமார் 800 குரங்கம்மை தொற்றுச் சம்பங்கள் பதிவாகியுள்ளபோதும்...
உலகின் இரண்டாவது பெரிய வைரம் கனடாவில் கண்டுபிடிப்பு
தென்னாப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் உலகின் இரண்டாவது பெரிய வைரம் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தலைநகா் ஜபுரோனுக்கு 500 கி.மீ. வடக்கே, கரோவி பகுதியுள்ள சுரங்கத்தில் தனியாருக்குச்...
தென்கொரியாவில் ஹோட்டல் ஒன்றில் தீப்பரவல்: 7 பேர் பலி
தென்கொரியாவின் பூக்கியோன் நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்னர்.
இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
மின்சாரக் கோளாறு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம்...
பெண் மருத்துவர் கொலை: குற்றவாளி குறித்து வெளியான திடுக்கிடும் தகவல்
கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் என்வர் 'வக்கிரமானவர் மற்றும் ஆபாசத்திற்கு அடிமையானவர்' என்று தெரியவந்துள்ளது.
அவரது மனோதத்துவ சுயவிவரத்தின்...