சீனாவின் கிர்கிஸ்தான் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இது ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகியுள்ளது.
அத்துடன், குறித்த நில அதிர்வினால் எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசா பகுதியில் ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் இதுவரை 25,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 178 பேர் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர்...
அமெரிக்காவில் ஏற்பட்ட பனிப்புயல் காரணமாக 90 பேர் உயிரிழந்துள்ளனர்.
டென்னசி மற்றும் ஓரிகான் மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் இல்லினாய்ஸ், பென்சில்வேனியா, மிசிசிப்பி, வோஷிங்டன், கென்டக்கி மற்றும்...
வட இந்தியாவின் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் இன்று (22) திறக்கப்படவுள்ளது.
இன்று மதியம் 12.20 மணிக்கு திறப்பு விழா ஆரம்பிக்க உள்ளதாகவும், இந்நிகழ்வில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளதாகவும்...
சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள லியாங்சுய் கிராமத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 47 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று (22) அதிகாலை...