கொரியாவில் இலங்கையர்கள் பணிபுரியும் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று (06) காலை 8.30 மணியளவில் மின்கசிவு காரணமாக இந்த தீப்பரவல் ஏற்பட்டதாகவும், அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இலங்கையர்கள்...
திருமணமான ஒருவருடன் தொடர்பு இருப்பது தெரியவந்ததையடுத்து, மிஸ் ஜப்பான் பட்டத்தை வென்ற கரோலினா ஷினோ என்ற யுவதி கிரீடத்தை திருப்பிக் கொடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஜப்பானிய டேப்ளாய்ட் ஒன்று இவரது விவகாரம் குறித்து...
மன்னர் மூன்றாம் சார்ள்ஸ், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது.
அதன்படி, நேற்று (05) முதல் அவர் சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவதாக அரச மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பொதுமக்களை சந்திப்பது போன்ற நடவடிக்கைகளில்...
சிலி நாட்டில் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு சிலி ஜனாதிபதி கேப்ரியல் போரிக் நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கோடை...
சமூக ஊடகங்களால் தங்கள் குழந்தைகள் பாதிக்கப்படுவதாகக் கூறிய குடும்பத்தினரிடம் Meta CEO Mark Zuckerberg மன்னிப்பு கேட்டார்.
மெட்டா உள்ளிட்ட உலகின் முன்னணி சமூக ஊடக வலையமைப்பு நிறுவனங்களின் தலைவர்களை அமெரிக்க செனட் சபையின்...