இந்திய கபடி வீரர் சந்தீப் சிங் சுட்டுக் கொலை
பிரபல இந்திய கபடி வீரர் சந்தீப் சிங் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பஞ்சாபில் நடைபெற்ற கபடி போட்டியின் போது இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அடையாளம் தெரியாத நான்கு...
குளவி கொட்டுக்கு இலக்கான 62 மாணவர்கள் வைத்தியசாலையில்
மொனராகலை - எத்திமலை மகா வித்தியாலயத்தின் 62 மாணவர்களும், 3 ஆசிரியர்களும் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை பாடசாலையில் குளவி கூடு ஒன்று சரிந்து விழுந்ததில், இவர்கள் குளவி கொட்டுக்கு...
யுக்ரைன் ஜனாதிபதியை சந்திக்க மறுத்த ரஷ்ய ஜனாதிபதி
யுக்ரைன் ஜனாதிபதி விளொடிமர் செலக்ஸ்கியை, தாம் சந்திக்க விரும்பவில்லை என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.
போரை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பில், ரஷ்ய ஜனாதிபதியுடன் நேரடியான பேச்சுவார்த்தையில் ஈடுபட தயார் என யுக்ரைன்...
சீனாவை எச்சரிக்கும் அமெரிக்கா
யுக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு, சீனா உதவினால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி ஏற்படும் என அமெரிக்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்காக ரஷ்யா, சீனாவிடம் இராணுவ உதவிகளை கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர்கள் கோரியதற்கு...
கனடாவில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி 5 இந்திய மாணவர்கள் பலி!
கனடா - ஆண்டாரியோ மாகாணத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் 5 இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இவ்விபத்து கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
கனடாவுக்கான இந்திய தூதுவர் அஜெய் பிசாரியா இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த மாணவர்கள் பயணித்த சிற்றுார்ந்து முன்னால்...