ட்விட்டரை வாங்க தயாராகும் எலான் மஸ்க்
உலகின் மிகப்பெரிய செல்வந்தரான எலான் மஸ்க் ட்விட்டரை விலைக்கு வாங்கு தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, ட்விட்டரின் முழுப் பங்குகளையும் வாங்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளார்.
அதற்காக அவர் 44 பில்லியன் டொலர் முதலீடு செய்யவுள்ளார்.
அண்மையில்...
தென் ஆபிரிக்காவில் வெள்ளப்பெருக்கினால் 60 பேர் பலி
தென் ஆபிரிக்காவின் டேர்பன் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கினால் இதுவரை 60 பேர் பலியாகினர்.
தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழைக்காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...
இலங்கைக்கு நிதியுதவி வழங்கிய தமிழக யாசகர்
தமிழகத்தில் உள்ள யாசகர் ஒருவர் இலங்கைக்கு நிதியுதவி வழங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தூத்துக்குடியைச் சேர்ந்த பூல் பாண்டியன் என்ற பெயருடைய அவர், யாசகத்தில் ஈட்டிய 83,000 ரூபாவை (இலங்கை மதிப்பில்) மதுரை மாவட்ட...
இலங்கை வரும் அமெரிக்கர்களுக்கு USA வழங்கிய ஆலோசனை
அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இலங்கை தொடர்பான தமது பயண ஆலோசனைகளை புதுப்பித்துள்ளது.
இதன்படி, இலங்கையின் எச்சரிக்கை மட்டமானது நான்கிலிருந்து மூன்றாவது மட்டத்துக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கைக்கு விஜயம் செய்யும் அமெரிக்க பிரஜைகள், நாட்டில் நடைபெற்று வரும்...
22 யூடியூப் சேனல்கள் முடக்கம்
தேசிய பாதுகாப்பு தொடர்பாக தவறான தகவல்களை பரப்பிய 22 Youtube சேனல்களை முடக்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனை வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தற்போதைய இந்திய அரசுக்கும், வெளிநாடுகளுக்கும் இடையேயான உறவுகள் குறித்து தவறான...