Saturday, September 21, 2024
28 C
Colombo

உலகம்

இலங்கை போராட்டக்காரர்கள் தொடர்பில் இந்திய அரசியல்வாதி சர்ச்சை கருத்து

இலங்கையில் போராட்டக்காரர்களின் நடத்தை குறித்து இந்திய அரசிய் பாரதீய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி சர்ச்சை ட்விட்டொன்றை பதிவிட்டுள்ளார். கொழும்பில் சுற்றித் திரியும் கட்டுக்கடங்காத கூட்டம் SL...

மாலைதீவில் தஞ்சமடைந்த கோட்டாவை வெளியேற்றுமாறு அழுத்தம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை மாலைதீவில் இருந்து வெளியேறுமாறு மாலைதீவு சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குனர் தைய்யிப் ஷாஹிம் கோரிக்கை விடுத்துள்ளார்.  மாலைதீவில் கோட்டாபயவுக்கு புகலிடம் அல்லது அகதி அந்தஸ்து வழங்கக்கூடாது என அவர் அரசாங்கத்திடம்...

சீனாவினால் உலகத்திற்கு பாரிய ஆபத்து

பிரித்தானியாவின் புலனாய்வுப்பிரிவான MI5 மற்றும் அமெரிக்காவின் புலனாய்வுப் பிரிவான FBI ஆகியன இணைந்து நேற்றைய தினம் அதிர்ச்சி தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளனர். சீனா உலகிற்கு பாரிய அச்சுறுத்தலாக விளங்கி வருவதாகவும், சீனாவின் தற்போதைய முன்னெடுப்புக்கள்...

ஜப்பான் முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது இனந்தெரியாத நபரொருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மேற்கு ஜப்பானின் மேற்கு நகரான நாராவில் இன்று(8) காலை கூட்டமொன்றில் கலந்துகொண்டு, அவர் உரையாற்றிய போது, இந்தச் சம்பவம்...

தேவையான உணவுகளை பட்டியலிட்டு தருமாறு இந்தியா கோரிக்கை

இலங்கைக்கு தேவையான உணவு வகைகள் தொடர்பான வருடாந்த பட்டியலொன்றை தமக்கு வழங்குமாறு இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். வர்த்தக அமைச்சர் நலின் பெர்ணாண்டோ மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பின் போதே இந்த...

Popular

Latest in News