ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்ச்சிக்கு சமூக ஊடகப் பதிவின் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த குஜராத் இளைஞரை மும்பை பொலிஸார் கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனந்த் அம்பானியின் திருமணம் மிக...
மத்திய நைஜீரியாவில் பாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்ததில் 22 குழந்தைகள் உயிரிழந்துள்ளதுடன் 130க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜோஸ் மாநிலத்தில் உள்ள செயின்ட் அகாடமி பாடசாலை கட்டிடம் ஒன்று விழுந்துள்ளது.
இந்த...
ஆங்கில கால்வாயைக் கடக்கும் முயற்சியின்போது படகு கவிழ்ந்ததில் 4 ஏதிலிகள் உயிரிழந்ததாகப் பிரான்ஸ் கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.
வடக்கு பிரான்ஸ் கரையோரப் பகுதியில் நள்ளிரவில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
மயக்கமடைந்த நிலையில் இருந்த நான்கு...
நேபாளத்தில் - மதன்- ஆஷ்ரித் நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த 2 பேருந்துகள் நிலச்சரிவில் சிக்கி அருகில் உள்ள திரிசூலி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன.
இந்த விபத்தில் 66க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
நெடுஞ்சாலையில் பயணித்த இரண்டு...
சவுதி ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானமொன்று பாகிஸ்தானில் தரையிறக்கும் போது திடீரென தீப்பிடித்துள்ளது.
பாகிஸ்தானின் பெஷாவர் விமான நிலையத்தில் நேற்று (11) தரையிறங்கும் போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
297 பயணிகளுடன் ரியாத்தில் இருந்து பெஷாவர் வந்தடைந்த...