பிரித்தானிய பொதுத் தேர்தல் இன்று
பிரித்தானிய பொதுத் தேர்தல் இன்று (04) ஆரம்பமாகிறது.
புலம்பெயர்ந்த வாக்காளர்களும் இம்முறை வாக்களிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நைஜீரியா, இந்தியா மற்றும் மலேசியா போன்ற பிரிட்டிஷ் பேரரசின் முன்னாள் பிரதேசங்களான காமன்வெல்த் நாடுகளில் இருந்து அகதிகள் மற்றும்...
மத நிகழ்வில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலி
இந்தியா – உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் நகரில் நடந்த வழிபாட்டுக் கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 134 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை...
உயிரை மாய்த்துக் கொண்ட ரொபோ
தென் கொரியாவில் அரசு ஊழியராக பணியாற்றிய ரொபோ ஒன்று தற்கொலை செய்து கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனடிப்படையில்இ தற்கொலை செய்து கொண்ட உலகின் முதல் ரொபோ இது என தெரிவிக்கப்படுகின்றது.
தென் கொரியாவின்...
டெல்லி விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து: மூவர் பலி
டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நேற்று( 27) முதலே கடும் மழை காரணமாக டெல்லியில் ஏராளமான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், இன்று காலை டெல்லி விமான நிலையத்தின் முதலாவது...
பெரு நாட்டில் சுனாமி எச்சரிக்கை
தென் அமெரிக்காவின் பெரு கடற்கரையில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
கடல் அலைகள் 3 மீற்றர் வரை எழும்பக் கூடும்...
Popular