Tuesday, September 2, 2025
27.8 C
Colombo

உலகம்

துருக்கியில் மீண்டும் நில அதிர்வு அபாயம்

துருக்கியில் ஏற்கனவே இடம்பெற்ற இரண்டு நில அதிர்வுகளால் 30,000 பேர் வரையில் மரணித்துள்ளனர்.இந்தநிலையில் இன்னுமொரு நில அதிர்வு அங்கு ஏற்படும் சாத்தியங்கள் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.அந்நாட்டின் தலைநகர் இஸ்தான்புல்லை மையப்படுத்தி விரைவில் இந்த பாரிய...

துருக்கி நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 33,000 ஐ கடந்தது

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இன்றுடன் ஏழு நாட்கள் கடந்துவிட்டன.எனினும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.தற்போது பலி எண்ணிக்கை 33 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பலி எண்ணிக்கை...

இந்தியாவிலும் நிலநடுக்கம்

இதேவேளை, சிக்கிம் மாநிலத்தில் உள்ள யுக்சோமுக்கு வடமேற்கே இன்று அதிகாலை 4.15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3ஆக பதிவாகியுள்ளது.இதேவேளை,இந்தியாவின் அசாம்...

துருக்கி நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 28,000 ஐ கடந்தது

துருக்கி மற்றும் சிரியாவில் அண்மையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று (12) வரை 28,000ஐ கடந்துள்ளது.கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட பாரிய நில அதிர்வை தொடர்ந்து தெற்கு துருக்கியில் முன்னெடுக்கப்பட்ட வரும்...

பூகம்பத்தில் சிக்கிய சிறுவன் – மீட்கப்பட்ட பின் நெகிழ்ச்சியில் செய்த காரியம்

துருக்கி மற்றும் சிரியா உள்ளிட்ட நாடுகளில் இடம்பெற்ற பேரனர்த்தத்தால் இதுவரை 21,000க்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.மத்திய கிழக்கு நாடான துருக்கியில் கடந்த திங்கட்கிழமை காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.அந்நாட்டின் தென் மத்திய பகுதியில் உள்ள...

Popular

Latest in News