Sunday, February 22, 2026
23.9 C
Colombo

உலகம்

3 வருடங்களாக வீட்டிலேயே அடைந்து கிடந்த தாயும் மகனும் மீட்பு

மூன்று ஆண்டுகளாக தனது 10 வயது மகனுடன் வீட்டை விட்டு வெளியே வராமல் தங்கியிருந்த பெண்ணை மீட்கும் பணியில் இந்திய பாதுகாப்புப் படையினர் அண்மையில் ஈடுபட்டுள்ளனர்.உலகளாவிய கொவிட் தொற்றுநோயிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக...

ஜப்பான் கடற்கரையில் உலோகக் கோளம் கண்டுபிடிப்பு

ஜப்பானின் என்ஷுஹுமா கடற்கரையில் பெரிய உலோகக் கோளமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த கோளம் மேற்பரப்பில் துருப்பிடித்துள்ளதாகவும், ஒரு மீட்டரில் 1.5 பத்தில் ஒரு பங்கு அகலம் கொண்டதாகவும் ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கடற்கரையிலிருந்து உலோகக் கோளத்தை...

நிலநடுக்கம் குறித்து இந்தியாவுக்கு எச்சரிக்கை

இந்தியாவில் எதிர்வரும் காலங்களில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக புவியியல் நிபுணர் என். பூர்ணசந்திர ராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இந்திய டெக்டோனிக் தகடு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 05 செ.மீ நகர்கிறது என்றும், அதன்படி...

விளையாட்டில் தோல்வி – பார்வையாளர்கள் சிரித்ததால் 7 பேர் சுட்டுக் கொலை

பிரேசிலில் பிள்ளியர்ட்ஸ் விளையாட்டில் தோல்வியடைந்த ஒருவரை பார்த்து சிரித்தமைக்காக 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.இந்த சம்பவத்தில் 12 வயது சிறுமி உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.ஸ்னெப் சிட்டி என்ற...

தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற லொறி விபத்து: 22 பேர் காயம்

பண்டாரவளை – அட்டம்பிட்டிய, மல்வத்தயில் லொறி ஒன்று விபத்திற்குள்ளானதில் 22 பேர் காயமடைந்துள்ளனர்.மல்வத்தயிலுள்ள குறுக்கு வீதியொன்றில் பயணித்த லொறி வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது.தோட்டத்தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற லொறியே இன்று மாலை 3.30 மணி அளவில்...

Popular

Latest in News