இந்தியா- கேரளாவில் மூளையை உண்ணும் பக்டீரியாவான அமீபா தொற்றானது மிகவும் வேகமாக பரவி வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன
இந்நிலையில், திருவனந்தபுரத்தில் மேலும் 4 பேருக்கு அமீபா மூளைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கேரளா அரசு...
பங்களாதேஷ் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்களின் நிபந்தனைகளுக்கு அமைய பங்களாதேஷ் பாராளுமன்றம் இன்று (06) பிற்பகல் 3 மணியளவில் கலைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்றத்தை கலைக்க காலக்கெடு விதித்திருந்த போராட்டக்காரர்கள், குறித்த கால அவகாசத்துக்குள் பாராளுமன்றத்தை...
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் நுழைந்த போராட்டக்காரர்கள், பிரதமர் மாளிகையில் சூறையாடியுள்ளனர்.
மாணவர்கள் போராட்டத்தின் எதிரொலியாக, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டுச்...
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அவர் இன்று (05) பிற்பகல் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனது சகோதரியுடன் அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பங்களாதேஷில்...
பிரித்தானியாவில் நிலவும் பதற்ற நிலை காரணமாக அவசர கூட்டத்தை கூட்ட பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் முடிவு செய்துள்ளார்.
இந்த கலந்துரையாடலில் அமைச்சர்கள், பொலிஸ் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் இணைந்து கொள்ளவுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
வன்முறையில்...