பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ளார்.
இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்திற்கு (IHC) வெளியே அல்-காதிர் அறக்கட்டளை வழக்கில் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) தலைவர் இம்ரான் கானை ரேஞ்சர்கள் இன்று கைது செய்ததாக...
இன்று (09) காலை ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில் இருந்து தென்கிழக்கே 116 கிலோமீற்றர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானது.
நிலநடுக்கத்தால் இதுவரை எந்த பாதிப்பும்...
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தானூர் நகராட்சி பரப்பனங்காடி பகுதியில் கடற்கரை உள்ளது.
இங்கு கடலில் படகு சவாரி மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் நேற்று விடுமுறை என்பதால் பரப்பனங்காடி கடற்கரை பகுதியில் ஏராளமானோர் குவிந்திருந்தனர்.
மேலும்...
இந்தியாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில், உள்ளுர் மற்றும் சர்வதேச பயணிகளுக்கான விமான நிலைய மேம்பாட்டு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்திய மத்திய விமான நிலைய பொருளாதார ஒழுங்குமுறை ஆணையகம், இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாக இந்திய...
பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி கிடைப்பது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என எஸ்சிஓ மாநாட்டில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு கோவாவில் நடைபெற்றது.
இதில், சீனா,...