இந்தியாவின் டெல்லியில் 16 வயது சிறுமி ஒருவர் அவரது காதலர் என கூறப்படும் நபரால் கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
குறித்த நடந்து...
துருக்கியில் இருபது ஆண்டுகள் ஜனாதிபதியாகவும், பிரதமராகவும் பதவி வகித்த தாயீப் எர்டோகன் மேலும் ஐந்தாண்டுகளுக்கு அந்நாட்டின் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.
நேற்று (29) இடம்பெற்ற துருக்கி ஜனாதிபதித் தேர்தலில் 52.1 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இன்னும் வாக்குகள்...
சீனா மீண்டும் கோவிட் அபாயத்தை எதிர்கொண்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஜூன் மாதத்தில் வாராந்தம் சுமார் 65 மில்லியன் கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவர் என அந்நாட்டின் சுகாதாரத் துறை கணித்துள்ளது.
சீனாவின் முன்னணி...
உலகின் மிக பெரிய பணக்காரராக கருதப்படும் பெர்னார்ட் அர்னால்டின் சொத்து ஒரே நாளில் 11.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க பொருளாதாரம் நலிவடைந்ததால் ஆடம்பரப் பொருட்களின் தேவை குறையும்...
அரச ஆதரவு பெற்ற சீன ஹேக்கர்கள் குழு அமெரிக்காவில் முக்கியமான உள்கட்டமைப்புகளை வழங்கும் பல நிறுவனங்களை உளவு பார்த்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
புலனாய்வு அமைப்புகளின் தகவலை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகங்கள்...