அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிரான வழக்கு இன்று (13) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி நேற்று (12) புளோரிடாவை சென்றடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி...
இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தில் உள்ள ரயில் பாதைக்கு அருகில் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் ஒருவருடையது என சந்தேகிக்கப்படும் மனித எலும்புக்கூடு ஒன்று இந்திய பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த சுமார் நாற்பது நாட்களுக்கு முன்பு உயிரிழந்திருக்கலாம் என...
இன்டிகோ விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று முன்தினம் குஜராத்தின் ஆமதாபாத் நோக்கி புறப்பட்டது.
இந்த விமானம் பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிக்குள் பயணித்த போது, குறித்த பகுதியில் சீரற்ற வானிலை ஏற்பட்டுள்ளது.
அதனால்...
வட கொரியாவில் தற்கொலைக்கு தடை விதித்து இரகசிய உத்தரவை, அந்நாட்டு ஜனாதிபதி கிம் பிறப்பித்துள்ளதாக தென் கொரியா தகவல் வெளியிட்டுள்ளது.
இது குறித்து தென் கொரியாவின் உளவு அமைப்பு தெரிவிக்கையில்,
வடகொரியாவில் நாளுக்கு நாள் மக்களிடம்...
ஒடிசாவில் துர்க் – பூரி எக்ஸ்ப்ரஸ் ரயிலில் உள்ள ஏசி பெட்டியில் திடீர் தீ ஏற்பட்டது.
நேற்று மாலை துர்க் - பூரி எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிக்குள் ஏற்பட்ட சிறிய அளவிலான தீ விபத்து...