Sunday, March 16, 2025
26 C
Colombo

உலகம்

இந்தியாவில் இரண்டு நிலநடுக்கங்கள்

இந்தியாவின் ஜம்மு காஷ்மீரின் பெரமுல்லட் பகுதியில் இன்று (20) காலை இரண்டு நில அதிர்வுகள் உணரப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, ரிக்டர் அளவுகோலில் 4.9 மற்றும் 4.8 என்ற அளவில் இரண்டு...

பங்களாதேஷில் பாடசாலைகள் – பல்கலைக்கழகங்களை மீள திறக்க தீர்மானம்

பங்களாதேஷில் மூடப்பட்ட பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வேலை ஒதுக்கீட்டு முறையை சீர்திருத்தக் கோரி நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் மோதல்கள் காரணமாக கடந்த மாதம் 17 ஆம் திகதி முதல்...

குரங்கு காய்ச்சலால் 548 பேர் பலி

கொங்கோ குடியரசில் குரங்கு காய்ச்சலால் பலியானோர் எண்ணிக்கை 548 ஆக உயர்ந்துள்ளது. குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 15,664 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜப்பானில் நிலநடுக்கம்

ஜப்பானின் இபராக்கி பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நில அதிர்வினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து எந்தத்...

குரங்கு காய்ச்சல் காரணமாக உலகளவில் அவசர நிலை அறிவிப்பு

உலக சுகாதார நிறுவனம் தொற்றுநோய் நிலைமை தொடர்பாக அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. தற்போது ஆபிரிக்காவின் சில பகுதிகளில் பரவி வரும் குரங்கு காய்ச்சல் காரணமாக இந்த அவசர நிலை பிரகடனப்படுத்தியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம்...

Popular

Latest in News