இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் பத்லாபூர் நகரில் முன்பள்ளி சிறுமிகள் இருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான புகாரையடுத்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
3 மற்றும் 4 வயதுடைய இந்த இரண்டு சிறுமிகளும், முன்பள்ளியை...
பாகிஸ்தானில் இருந்து யாத்ரிகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஈரானின் யாசாத் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 28 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (20) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் மேலும் 23 பயணிகள் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு...
பாகிஸ்தான் பாராளுமன்ற வளாகத்தில் எலிகளின் தொல்லையால் அதிகாரிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2008 ஆம் ஆண்டுக்கான சந்திப்புப் பதிவுகளைப் பார்க்குமாறு உத்தியோகபூர்வ குழு கேட்டதை அடுத்து, அதனுடன் தொடர்புடைய...
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று (21) போலந்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.
2024 ஆம் ஆண்டில் புது டில்லி மற்றும் வார்சா இடையே இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டு 70 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும்...
இத்தாலியின் சிசிலி தீவுகளுக்கு அருகே சொகுசு படகு ஒன்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காணாமல் போயுள்ளனர்.
பிரித்தானியக் கொடியுடன் பயணித்த 56 மீற்றர் நீளமான கப்பலில் 22...