Friday, September 20, 2024
31 C
Colombo

உலகம்

நேபாளத்தில் ஹெலிகொப்டர் விபத்து: 5 பேர் பலி

நேபாளத்தில் ஏற்பட்ட ஹெலிகொப்டர் விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் இருந்து சீன பயணிகளுடன் சென்ற விமானமே நுவாகோட் மாவட்டத்தில் விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் விமான விபத்து: 4 பேர் பலி

அமெரிக்காவின் ஒக்லஹோமா நகரில் நேற்று (06) விமானம் விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஓக்லஹோமா நகரில் உள்ள சன்டான்ஸ் விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்து ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள்...

விருந்தகமொன்றை தீக்கிரையாக்கிய போராட்டக்காரர்கள்: 24 பேர் பலி

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவருக்குச் சொந்தமான விருந்தகத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர். இந்த தீ விபத்தில் இந்தோனேசிய பிரஜை உட்பட 24 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதில் 100க்கும்...

கேரளாவில் வேகமாக பரவி வரும் அமீபா தொற்று

இந்தியா- கேரளாவில் மூளையை உண்ணும் பக்டீரியாவான அமீபா தொற்றானது மிகவும் வேகமாக பரவி வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன இந்நிலையில், திருவனந்தபுரத்தில் மேலும் 4 பேருக்கு அமீபா மூளைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கேரளா அரசு...

பங்களாதேஷ் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது

பங்களாதேஷ் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களின் நிபந்தனைகளுக்கு அமைய பங்களாதேஷ் பாராளுமன்றம் இன்று (06) பிற்பகல் 3 மணியளவில் கலைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பாராளுமன்றத்தை கலைக்க காலக்கெடு விதித்திருந்த போராட்டக்காரர்கள், குறித்த கால அவகாசத்துக்குள் பாராளுமன்றத்தை...

Popular

Latest in News