ஈரானில் வரலாறு காணாத வெப்பம் காரணமாக இன்றும் நாளையும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வயதானவர்கள் மற்றும் உடல்நலம் பாதிப்பு உள்ளவர்கள் வெளியே செல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும் ஈரான் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தெற்கு ஈரானில்...
சமைக்காத உணவை உட்கொண்டதால் ரஷ்ய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சனா சம்சனோவா என்ற 39 வயதான குறித்த பெண் இணையத்தில் வீகன் உணவு தொடர்பில் காணொளி பதிவிடுபவர் ஆவார்.
அவர் உணவை சமைக்காமல் உண்பதால், அவரது...
பாகிஸ்தானில் பாஜூர் - கர் பகுதியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட அரசியல் பேரணியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் 19 பேர், படுகாயங்களுடன் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை அண்மித்த பகுதியில் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது.
சர்வதேச புவியியல் ஆய்வு நிறுவனங்கள் இதனை தெரிவித்துள்ளன.
இதற்கமை ரிக்ட்ர் அளவுகோலில் 5.8 மெக்னிடியுட்டாக நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்தமான் மற்றும்...
20 ஆண்டுகளின் பின்னர் சிங்கப்பூர் அரசாங்கம் பெண் ஒருவருக்கு தூக்குதண்டனையை நிறைவேற்றியுள்ளது.
31 கிராம் ஹெரோயின் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் குறித்த பெண் கடந்த 2018 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார்.
45...