தென்கொரியாவின் பூக்கியோன் நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்னர்.
இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
மின்சாரக் கோளாறு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம்...
கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் என்வர் 'வக்கிரமானவர் மற்றும் ஆபாசத்திற்கு அடிமையானவர்' என்று தெரியவந்துள்ளது.
அவரது மனோதத்துவ சுயவிவரத்தின்...
மறைந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணம் செய்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதற்கான காரணத்தை அந்நாட்டு அரசு தொடர்பான செய்தி நிறுவனம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
மோசமான வானிலை மற்றும் விமானத்தின் எடையை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால்...
இந்திய பிரதமர் நரேந்திர மோடி போலந்து மற்றும் யுக்ரைன் ஆகிய நாடுகளுக்கான பயணத்தை தொடங்கியுள்ளார்.
நேற்று போலந்து சென்றுள்ள மோடி நாளை யுக்ரைன் செல்ல உள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
யுக்ரைன் செல்லும் இந்திய பிரதமர்...
இந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள மருந்து நிறுவனமொன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்த சம்பவம் நேற்று (21) இடம்பெற்றதுடன், இதில் 33 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி...