சுப்பர் 4 சுற்றில் மோதும் இலங்கை – இந்தியா
ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று இடம்பெறவுள்ளது.இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி டுபாயில் இன்றிரவு 7.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.இந்தியா, பாகிஸ்தான்,...
ஓய்வு பெற தயாராகிறார் செரீனா
டென்னிஸ் வீராங்கணை செரீனா வில்லியம்ஸ் டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வுபெறும் எண்ணத்தில் இருப்பதாக அறிவித்துள்ளார்.
அவர் இதுவரையில் விளையாடிய போட்டிகளில், 4 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்கள் மற்றும் 23 கிரேணட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.
அமெரிக்க...
தனி ஒருவராக சாதனை படைத்த யாழ் இளைஞர்
தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் புதிய சாதனைகளை படைத்துள்ளார்.
தேசிய ரீதியில் கடந்த 06ஆம் திகதி பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற போட்டியில் 25 மாவட்டங்களையும் சேர்ந்த 44க்கும் மேற்பட்ட...
வெண்கலப் பதக்கம் வென்றார் யுபுன்
22 ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு முதல் வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.
100 மீற்றர் ஓட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில், இலங்கை வீரரான யுபுன் அபேகோன், வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
அவர் இந்த ஓட்டத்...
ஆசிய கிண்ணத் தொடரை ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு மாற்ற தீர்மானம்
இலங்கையில் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்த ஆசிய கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை...