T10 ஆட்ட நிர்ணயம்: இலங்கை வீரர் உட்பட 8 பேர் மீது வழக்கு
எமிரேட்ஸ் கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்பு விதிகளை மீறியதாக 8 கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் மீது சர்வதேச கிரிக்கெட் சபை ஊழல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது.2021ஆம் ஆண்டு நடைபெற்ற அபுதாபி டி10...
உங்களை ஏமாற்றியதற்காக வருந்துகிறோம் – தசுன் சானக்க
இலங்கை அணியை 10 விக்கெட்டுகளினால் வீழ்த்திய இந்தியா எட்டாவது முறையாகவும் நேற்று ஆசியக் கிண்ணத்தை கைப்பற்றியது.இந்நிலையில், முக்கியமான இறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததற்கு இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் சானக்க வருந்துவதாக தெரிவித்துள்ளார்.மேலும்,...
பரிசுத் தொகையை மைதான ஊழியர்களுக்கு வழங்கிய சிராஜ்
ஆசியக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியின் ஆட்டநாயகனான முகமது சிராஜ், தனக்கு கிடைத்த பரிசு தொகை மைதான ஊழியர்களுக்கு வழங்கிய சம்பவம் அனைவரினது கவனத்தையும் ஈர்த்துள்ளது.நேற்று இடம்பெற்ற இறுதிப்போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி...
ஆசிய கிண்ணம் இந்தியா வசமானது
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில், தற்போது நடந்துமுடிந்த ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், எவ்விதமான விக்கெட்டுகளையும் இழக்காது இந்திய அணி, வெற்றிப்பெற்றுள்ளது.வெற்றி இலக்கான 51 ஓட்டங்களை 6 ஓவர்களுக்குள் பெற்றுக்கொண்டது.இதனூடாக, இந்தியா...
இறுதிப் போட்டியில் மஹீஷ் தீக்ஷன இல்லை
2023 ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் நாளை (17) இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டி இடம்பெறவுள்ளது.குறித்த போட்டியில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன காயம் காரணமாக அணியில்...
Popular
