2023ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் மோதுகின்றன.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய, அந்த...
கலதுறை வீரர் சீக்குகே பிரசன்ன சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
தனது பேஸ்புக் கணக்கில் அவர் இதனை பதிவிட்டுள்ளார்.
பார்வையாளர்கள் மற்றும் தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. புதிய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும்...
2023 ஐசிசி ஆடவர் ஒருநாள் உலக்க கிண்ணத்தின் 18 ஆவது போட்டியில் அவுஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.
இந்த ஆட்டமானது இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
சிரேஷ்ட வீரர் அஞ்சலோ மெத்தியூஸ், வேகப் பந்து நட்சத்திரம் துஷ்மந்த சமீர ஆகியோர் 2023 உலகக் கிண்ண இலங்கை அணியில் மேலதிக வீரர்களாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
துஷ்மந்த சமீரவின் வருகையானது பலவீனமான இலங்கை அணியின்...
நெடுஞ்சாலையில் கவனக்குறைவாக காரை ஓட்டியதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் ரோஹித் ஷர்மாவுக்கு பொலிஸார் அபராதம் விதித்துள்ளனர்.
அண்மையில், அவர் தனது லம்போர்கினி ரக காரை மும்பை - பூனே நெடுஞ்சாலையில் கவனக்குறைவாக ஓட்டி...