உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிக ஓட்டங்களை பெற்ற வீரர் என்ற சாதனையை வீராட் கோலி படைத்துள்ளார்.
இன்று நடைபெறும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில் அவர் இந்த சாதனையை...
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இன்று மும்பையில் நடைபெறும் முதல் அரையிறுதியில் பலம் வாய்ந்த நியூஸிலாந்தின் சவாலை இந்தியா சமாளிக்குமா என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
கடந்த ஒக்டோபர் 5 ஆம் திகதி அகமதாபாதில் தொடங்கிய...
சர்வதேச கிரிக்கெட் பேரவையில் ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமையை மீண்டும் பெறுவதற்கான பேச்சுக்களை நடத்தி நடவடிக்கைகளை எடுக்க வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான அமைச்சரவை உபகுழுவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்கீகாரம்...
அமெரிக்க பிரீமியர் லீக் டி20 தொடருக்கான ஒப்பந்தத்தில் இலங்கை வீரர் பானுக ராஜபக்ஷ கைச்சாத்திட்டுள்ளார்.
பானுவ ராஜபக்ஷவை தவிர, இலங்கை அணியின் சகலதுறை ஆட்டகாரரான அஞ்சலோ மெத்யூஸும் இந்தப் போட்டிக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தான்...
உலக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 45ஆவது போட்டியில் நெதர்லாந்து மற்றும் இந்திய அணிகள் மோதின.
இதன்போது, இந்திய அணி 160 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி...