ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதி டி-20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் 55 பந்துகளில் சதம் அடித்துள்ளார்.
இது சர்வதேச டி:20 கிரிக்கெட் அரங்கில் சூர்யகுமார் யாதவ் பெறும் 4 ஆவது சதம் ஆகும்.
இதன்...
டுபாயில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை அணி நேற்று (14) நாடு திரும்பியது.
27 வீரர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு நேற்று (14)...
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் உயர்திறன் குழுவின் கண்காணிப்பு நடவடிக்கைகளை அவர் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்படுகிறது.
தற்போது நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள இலங்கை கிரிக்கெட்டின்...
முன்னாள் விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் நியமிக்கப்பட்ட இடைக்கால குழுவை கலைத்து விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
நவம்பர் 5 ஆம் திகதி வர்த்தமானி இலக்கம் 2356/43 உடனடியாக...
இலங்கை கிரிக்கெட்டின் ஆலோசகராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரியவை நியமிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகளுக்கும் சனத் ஜயசூரியவுக்கும் இடையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் விசேட...