இலங்கை இருபதுக்கு 20 தலைமைப் பதவியில் இருந்து வனிந்து ஹசரங்க விலகியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.
அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளராக சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றிய கிறிஸ் சில்வர்வுட்டின் ஒப்பந்தக் காலம் கடந்த இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியுடன் நிறைவடைந்தது.
இந்நிலையில்...
லங்கா பிரீமியர் லீக்கில் கண்டி ஃபால்கன் அணியின் தலைவர் வனிந்து ஹசரங்கவுக்கு 11 இலட்சம் ரூபா அபராதம் விதிக்க போட்டிக் குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எல்.பி.எல். போட்டியின் ஆடை பொருட்கள் தொடர்பான சட்டத்தை மீறியமை...
நடப்பு யூரோ கிண்ணத்தொடர் தான் தனது கடைசி ஐரோப்பிய சம்பியன்ஷிப் தொடர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
ஸ்லோவேனியா அணியுடனான போட்டி திங்கட்கிழமை நடைபெற்றது. இந்த போட்டிக்குப் பிறகு அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர்...
தருஷி கருணாரத்ன மற்றும் நதீஷா லேக்கம்கே ஆகியோர் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இதன்படிஇ, பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை சார்பில் தருஷி கருணாரத்னவும், ஈட்டி எறிதலில் இலங்கை...