Friday, September 20, 2024
28 C
Colombo

உள்நாட்டு

க்ளப் வசந்த கொலை: மேலும் ஒருவர் கைது

பிரபல வர்த்தகர் சுரேந்திர வசந்த என்றழைக்கப்படும் க்ளப் வசந்தவின் கொலையுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் மேற்கு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட தோட்டாக்களில் KPI என குறிப்பிடப்பட்டிருந்ததுடன்,...

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது

பமுனுகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தேலதுர பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பமுனுகம பொலிஸார் தெரிவித்தனர். பமுனுகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஜா-எல பிரதேசத்தைச் சேர்ந்த 45...

63,000 பொலிஸ் அதிகாரிகள் தேர்தல் கடமையில்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பாதுகாப்பு கடமைகளுக்காக 63,000 பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, வாக்குப்பதிவு மையங்கள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களின் பாதுகாப்புக்கு பொலிஸ் அதிகாரிகளை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிசார்...

தேர்தல் ஆணைக்குழு – சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் சந்திப்பு

ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்காக இலங்கை வந்துள்ள வெளிநாட்டு கண்காணிப்பாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் இன்று (18) காலை தேர்தல் ஆணைக்குழு வளாகத்தில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு சர்வதேச...

பெரிய வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

பெரிய வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்நாட்டில் பயிரிடப்படும் பெரிய வெங்காயம் கிலோவொன்று 260 ரூபா முதல் 280 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெரிய வெங்காய இறக்குமதிக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமையே,...

Popular

Latest in News