இலங்கை ஜனநாக சோசலிச குடியரசின் 10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் ஹம்பாந்தோட்ட மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் இறுதி முடிவுகள் பின்வருமாறு.
தேசிய மக்கள் சக்தி 234,083 (5 ஆசனங்கள்)
ஐக்கிய...
இலங்கை ஜனநாக சோசலிச குடியரசின் 10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் காலி மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தி – 406,428 வாக்குகள் (7 ஆசனங்கள்) ஐக்கிய...
நாகப்பட்டினம் - இலங்கை காங்கேசன்துறை இடையான சிவகங்கை கப்பல் சேவை சீரற்ற காலநிலை காரணமாக நவம்பர் மாதம் 19 திகதி முதல் டிசம்பர் 18 ம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
பயணிகளின் வசதிக்காக நவம்பர்...
மாத்தளை, லக்கல எலவனகந்த பிரதேசத்தில் இன்று (14) பிற்பகல் பேருந்து ஒன்று குன்றின் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுற்றுலா சென்று கொண்டிருந்த போதே...
இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொதுத்தேர்தல் இன்று இடம்பெறுகிறது.
அதற்கமைய, இன்று (14) காலை 7.00மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4.00 மணி வரை இடம்பெற்றது.
தபால்மூல வாக்குகளை எண்ணும்...