GMOA இன்று பணிப்புறக்கணிப்பில்
நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளை இலக்கு வைத்து இன்று (18) தொழிற்சங்க நடவடிக்கையொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது.
இன்று (18) காலை 8 மணிக்கு வேலைநிறுத்தம் தொடங்க உள்ளதாகவும்,...
வானிலை தொடர்பான முன்னறிவிப்பு
மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவு...
தேர்தல் பிரசார பணிகளுக்கு இன்று நள்ளிரவுடன் தடை
ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார பணிகளுக்கு இன்று (18) நள்ளிரவுடன் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று நள்ளிரவுக்குப் பின்னர் தேர்தல் பிரசாரம், பேரணி, துண்டுப் பிரசுர...
இலங்கையின் வாகன ஒழுங்குபடுத்தல் துறையில் புதிய மைல்கல்
இலங்கையின் வாகன ஒழுங்குபடுத்தல் துறையில் மைல்கல்லாக வெஸ்டர்ன் ஒடோமொபைல் எசெம்பிலி தனியார் நிறுவனம் (WAA) சற்று முன்னர் ஜானாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த புதிய தொழிற்சாலை இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதோடு, இந்நாட்டு...
புலமைப்பரிசில் பரீட்சை: மூன்று கேள்விகளை நீக்க தீர்மானம்
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் தாளில் இருந்து மூன்று கேள்விகளை நீக்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்கள் ஊடாக பல கேள்விகள் பரிமாறப்பட்டமையே இதற்கு காரணம் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர...
Popular