Wednesday, August 13, 2025
30 C
Colombo

உள்நாட்டு

கடற்கரையில் கரையொதுங்கிய கால்

காலி, கிங்தோட்டை பிரதேசத்தில் சுற்றுலா ஹோட்டலுக்கு பின்புறம் உள்ள கடற்கரையில் இன்று (04) நபரொருவரின் காலின் ஒரு பகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த காலி மாநகர திடீர் மரண விசாரணை அதிகாரி ஒரு...

உணவு விஷமானதால் 43 பேர் வைத்தியசாலையில்

உணவு விஷமானதால் தனியார் நிறுவனமொன்றின் 43 ஊழியர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று பாதுக்க வட்டரக பிரதேசத்தில் அமைந்துள்ள மின்சார உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்தனர். இதில்...

லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமில்லை

இந்த மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மீன்பிடி துறையை வலுப்படுத்தும் திட்டத்திற்கு அனுமதி

இலங்கையின் மீன்பிடித் துறைக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள மூலோபாய கட்டமைப்பிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மீன்பிடித் தொழில்துறையினை ஒரு முக்கிய பொருளாதார உந்துதலாக நிலைநிறுத்தும் வகையில் ஜனாதிபதி மற்றும் மீன்பிடி அமைச்சரினால் குறித்த...

பியுமாவின் விளக்கமறியல் நீடிப்பு

பாதாள குழு உறுப்பினரான பியுமா எனப்படும் பியும் ஹஸ்திக எதிர்வரும் 18ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று கோட்டை நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Popular

Latest in News