Thursday, August 7, 2025
27.2 C
Colombo

உள்நாட்டு

மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

காலியிலிருந்து மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணிக்கு 65 கிலோமீற்றர் வரையிலும், மன்னாரிலிருந்து புத்தளம் மற்றும் கொழும்பிலிருந்து காலி வரையான கடற்பரப்புகளில் மணிக்கு 55 கிலோமீற்றர்...

மியன்மாரில் மீட்கப்பட்ட இலங்கையர்கள் 20 பேர் நாடு திரும்பினர்

மியன்மாரில் உள்ள முகாம்களில் இணைய குற்றங்களில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்பட்ட 20 இலங்கையர்கள் நேற்று (05) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். 16 ஆண்களும் 4 யுவதிகளும் இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளதாக விமான நிலையத்தில்...

13 வயது மகளை வன்புணர்ந்த தந்தை கைது

தனது 13 வயது மகளை வன்புணர்வு செய்த தந்தை ஒருவர் பகவந்தலாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பக்வந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கேம்பியன் தோட்டம் மேல் பகுதியில் வசிக்கும் 13 வயதுடைய தனது மகளை பாலியல்...

கொரிய மொழி பரீட்சை பெறுபேறுகள் ​தொடர்பான அறிவிப்பு

கொரிய மொழிப் பரீட்சை (9 -1 புள்ளி முறை பரீட்சை) தொடர்பான பெறுபேறுகள் மற்றும் ஏனைய தகவல்களை அறிந்து கொள்ள பின்வரும் திகதிகளில் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் www.slbfe.lk என்ற...

காணாமல் போன மாணவர்கள் நால்வரும் கண்டுபிடிப்பு

நோர்வூட் பிரதேசத்தில் அண்மையில் காணாமல் போன 15 வயதுடைய பாடசாலை மாணவர்கள் நால்வர் ராகம பிரதேசத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும், ராகம பொலிஸார் இந்த நால்வரையும் பொலிஸ் காவலில் எடுத்து பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளதாக எமது...

Popular

Latest in News