Thursday, August 7, 2025
26.1 C
Colombo

உள்நாட்டு

ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய வங்கி வழங்கும் சலுகை

பொருட்கள் ஏற்றுமதியாளர்களுக்கு தமது ஏற்றுமதி வருமானத்தை இலங்கை ரூபாவாக மாற்றுவதற்கு வழங்கப்பட்ட கால எல்லையை இலங்கை மத்திய வங்கி தளர்த்தியுள்ளது. மேக்ரோ பொருளாதார அபிவிருத்திகளை, குறிப்பாக உள்நாட்டு அந்நிய செலாவணி சந்தை நிலவரங்களின் அபிவிருத்திகளை...

சட்டவிரோத தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது

சட்டவிரோதமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட 06 பேர் நேற்று (08) கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டமை தொடர்பான முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக புதுக்குடியிருப்பு பொலிஸார்...

இலங்கை கிரிக்கெட்டுக்கு எதிராக இங்கிலாந்தில் ஆர்ப்பாட்டம்

இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் ஆரம்பமாவதற்கு முன்னதாக ஓவல் மைதானத்தின் பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக நேற்று (08) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அங்கு...

வானிலையில் மாற்றம்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் சில தினங்களில் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி மேல், சபரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும்...

மின்சாரம் – எரிபொருள் விநியோகம் தொடர்பில் வௌியான விசேட வர்த்தமானி

மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று (06) வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவின் பேரிலேயே குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

Popular

Latest in News