Sunday, August 3, 2025
27.2 C
Colombo

உள்நாட்டு

முச்சக்கரவண்டியில் சடலமாக மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை

முச்சக்கரவண்டியின் பின்பகுதியில் உர பைக்குள் சிசு ஒன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் குறித்த சிசுவின் சடலம் காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹென்ஃபோல்ட் தோட்டத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் இருந்து...

தப்பியோடியவர்கள் மக்களின் ஆணையை கோர தகுதியற்றவர்கள்!

பொருளாதார வீழ்ச்சியின் போது மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்காது தப்பியோடிய சஜித்தும் அனுரவும் இன்று மக்களின் ஆணையை கோருவதற்கு தகுதி அற்றவர்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ருவன்வெலயில் நடைபெற்ற இயலும்...

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

2024 ஆம் வருடத்துக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்ட அனைத்து மேலதிக வகுப்புகள், விரிவுரைகள் அல்லது பயிற்சிப் பட்டறைகள் அனைத்தும் செப்டம்பர் 11 நள்ளிரவு முதல் நிறுத்தப்பட வேண்டும் என...

அக்போ யானையின் உயிருக்கு மீண்டும் ஆபத்து

கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த அக்போ யானை மீண்டும் நோய்வாய்ப்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக திரப்பனை விவசாயிகள் தெரிவிக்கின்றனர். யானையின் முன் இடது கால் அதிக அளவில் வீங்கி,...

அரியவகை உயிரினமான நன்னீர் நாய் கண்டுபிடிப்பு

நன்னீர் நாய் என மதிக்கத்தக்க உயிரினம் ஒன்று கடந்த சனிக்கிழமை (07) பிடிக்கப்பட்டு பின்னர் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த நன்னீர் நாய் அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகரில் உள்ள தனியார்...

Popular

Latest in News