Saturday, August 2, 2025
27.8 C
Colombo

உள்நாட்டு

வானிலை தொடர்பான முன்னறிவித்தல்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...

5 இராஜாங்க அமைச்சர்கள் பதவி நீக்கம்

5 இராஜாங்க அமைச்சர்களை உடன் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியிலிருந்து நீக்கியுள்ளார். இதனை ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இராஜாங்க அமைச்சர்களான கீதா குமாரசிங்க, ஷஷீந்திர ராஜபக்ஷ, அமித் தேனுக விதானகமகே, பிரசன்ன...

அரச ஊழியர்களின் சம்பளம் நிச்சயமாக அதிகரிக்கப்படும்

2025ஆம் ஆண்டில் நிச்சயமாக அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கேகாலை கரடுபான பிரதேசத்தில் இன்று (10) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்...

அருந்திக பெர்னாண்டோவிடம் 5 மணிநேர வாக்குமூலம்

இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவிடம் நீர்கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் 5 மணித்தியாலங்களுக்கு மேலாக வாக்குமூலம் பெற்றுள்ளனர். 30 இலட்சம் ரூபா மோசடி தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் இராஜாங்க அமைச்சரிடம் வாக்குமூலம்...

பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் அமைப்பாளர் கைது

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளர் மதுஷான் சந்திரஜித் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் தேசிய கல்விக் கொள்கை கட்டமைப்பு, தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு எதிராக...

Popular

Latest in News