Monday, July 28, 2025
28.9 C
Colombo

உள்நாட்டு

மீண்டும் பணிப்புறக்கணிப்புக்கு தயாராகும் GMOA

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மீண்டும் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன்,...

வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க விசேட வேலைத்திட்டம்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இருக்கும் அச்சுறுத்தல்கள் குறித்து தொடர்ச்சியாக புலனாய்வு அறிக்கைகளை பெற்றுக்கொண்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த புலனாய்வு அறிக்கைகளின் அடிப்படையில் வேட்பாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுமென அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ஜனாதிபதி வேட்பாளர்கள்...

சீதா அரம்பேபொலவுக்கு மற்றுமொரு இராஜாங்க அமைச்சு பதவி

மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக, பாராளுமன்ற உறுப்பினர் சீதா குமாரி அரம்பேபொல ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். சீதா குமாரி அரம்பேபொல சுகாதார இராஜாங்க அமைச்சராகவும் பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் மோட்டார் குண்டு மீட்பு

வவுனியா, தாடிக்குளம் பகுதியில் உள்ள பாழடைந்த நிலம் ஒன்றில் வெடிக்காத மோட்டார் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த காணியின் உரிமையாளர் நேற்று (10) காணியை சுத்திகரித்த போது அதில் சந்தேகத்திற்கிடமான பொருள் இருந்ததாக காணியின்...

75 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கெய்ன் மீட்பு

கட்டுநாயக்க விமானத்தில் உள்ள ஃபிட்ஸ் ஏர் குரியர் சேவை ஊடாக கொண்டுவரப்பட்ட பார்சலில் இருந்து 2.139 கிலோகிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் சுங்கத் தடுப்புப் பிரிவின் கட்டுநாயக்க அலுவலக அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. கொலொம்பியாவின் பொகோட்டாவில் இருந்து...

Popular

Latest in News