Saturday, July 26, 2025
23.4 C
Colombo

உள்நாட்டு

விமானத்தில் அத்துமீறி நுழைந்த இளைஞர் கைது

இன்று (12) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு சாவடியின் ஊடாக பதுங்கியிருந்து விமான நிலைய முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்திற்குள் நுழைய முற்பட்ட இளைஞன் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார்...

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டது

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தை இன்று (12) மாலை 6.00 மணி முதல் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களையும் இன்று மாலை 6.00...

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

நாரஹேன்பிட்டியில் உள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தலைமை அலுவலகம் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வாக்களிப்பு நிலையமாக நியமிக்கப்பட்டுள்ளது. அதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக எதிர்வரும் 20ஆம் திகதி மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வழமையான...

சீனி விவகாரம்: உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

சீனிக்கு விதிக்கப்பட்ட வரி குறைக்கப்பட்டதன் மூலம் அரசாங்கத்திற்கு 1இ590 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலிப்பதற்காக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2 ஆம்...

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறும் திகதி அறிவிப்பு

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் ஒக்டோபர் 26 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

Latest in News