வாக்கு மோசடியில் ஈடுபடுவோருக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை 2 இலட்சம் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டின் 23ஆம் இலக்க தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டத்திற்கு அமைவாக அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகளுக்கு அபராதத் தொகைக்கு...
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய 30 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
மேற்படி 30 பேரும் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஆதி கைலாஷ் பகுதிக்கு பயணம் மேற்கொண்ட போது தவாகாட்-தானாக்பூர் நெடுஞ்சாலைக்கு அருகில் வைத்துத் திடீரென...
டிக்டொக் ஊடாக கெஸ்பேவ - ஜாலியாகொட மாற்றுப் பாதையில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 18 மோட்டார் சைக்கிள்களுடன் 12 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 6 இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களில்...
வேயங்கொடை, வதுரவ பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேயங்கொட, வதுரவ பிரதேசத்தை சேர்ந்த 49...
அனுராதபுரம் - கண்டி பிரதான வீதியில் கல்குளம, மணிக்கூண்டு கோபுரத்திற்கு அருகில் இன்று (16) காலை வாகன விபத்து ஏற்பட்டுள்ளது.
சிறிய ரக வேன் ஒன்றும் முச்சக்கர வண்டியொன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
முச்சக்கரவண்டியில்...